என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சின்னமனூரில் நர்சை கடத்திச் சென்ற வாலிபருக்கு வலை வீச்சு
Byமாலை மலர்20 Dec 2018 12:14 PM GMT (Updated: 20 Dec 2018 12:14 PM GMT)
சின்னமனூர் அருகே நர்சை கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி ஒத்தக்கடை வீதியைச் சேர்ந்த மகேஸ்வரன் மனைவி அமுதா (வயது 36). இவர் ஓடைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அமுதா வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தந்தை அன்னக்கொடி ஓடைப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அவர் தனது புகாரில் கூழையனூரைச் சேர்ந்த ஈஸ்வரன் (42) என்பவர்தான் அமுதாவை கடத்தி சென்றிருக்க கூடும் என தெரிவித்துள்ளார். அதன் பேரில் போலீசார் அமுதாவையும், அவரை கடத்தி சென்றவர்களையும் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X