என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பரமத்திவேலூர் அருகே கார் மோதி கூலி தொழிலாளி பலி
Byமாலை மலர்22 Nov 2018 11:43 AM GMT (Updated: 22 Nov 2018 11:43 AM GMT)
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே கார் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி தாலுகா படமுடி பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன்(வயது56), கூலி தொழிலாளி. இவர் நேற்று வேலையை முடித்துவிட்டு மாலையில் கரூர்-நாமக்கல் பை-பாஸ் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக பழனிசாமி மீது மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்து கீழே விழுந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பழனிசாமியை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார்.
இது குறித்து பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணகுமார் வழக்கு பதிவு செய்து கார் ஓட்டி வந்த நாமக்கல் நகராட்சி டிரைவர் கருணாநிதி மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி தாலுகா படமுடி பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன்(வயது56), கூலி தொழிலாளி. இவர் நேற்று வேலையை முடித்துவிட்டு மாலையில் கரூர்-நாமக்கல் பை-பாஸ் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக பழனிசாமி மீது மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்து கீழே விழுந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பழனிசாமியை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார்.
இது குறித்து பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணகுமார் வழக்கு பதிவு செய்து கார் ஓட்டி வந்த நாமக்கல் நகராட்சி டிரைவர் கருணாநிதி மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X