என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை திருட்டு
Byமாலை மலர்28 Oct 2018 3:50 PM GMT (Updated: 28 Oct 2018 3:50 PM GMT)
சாத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 18¾ பவுன் தங்க நகை திருடி சென்றது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
சாத்தூர்:
சாத்தூர் அருகே சிறுகுளம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்குராஜ் மனைவி நிர்மலாதேவி(வயது 34). இவர் வீட்டை பூட்டிவிட்டு அதே கிராமத்தில் உள்ள அவரது சித்தப்பா வீட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கபட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 18¾ பவுன் நகை திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து புகாரின்பேரில் அப்பயநாயக்கன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
சாத்தூர் அருகே சிறுகுளம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்குராஜ் மனைவி நிர்மலாதேவி(வயது 34). இவர் வீட்டை பூட்டிவிட்டு அதே கிராமத்தில் உள்ள அவரது சித்தப்பா வீட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கபட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 18¾ பவுன் நகை திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து புகாரின்பேரில் அப்பயநாயக்கன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X