search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருக்கழுக்குன்றம் அருகே பி.எஸ்.என்.எல். ஊழியர் லாரி மோதி பலி
    X

    திருக்கழுக்குன்றம் அருகே பி.எஸ்.என்.எல். ஊழியர் லாரி மோதி பலி

    திருக்கழுக்குன்றம் அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பி.எஸ்.என்.எல். ஊழியர் பலியானார்.
    திருக்கழுக்குன்றம்:

    கல்பாக்கத்தை சேர்ந்தவர் மணி (வயது54). பி.எஸ்.என்.எல். ஊழியர். இன்று மதியம் அவர் திருக்கழுக்குன்றத்தை அடுத்த ஈகை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அவ்வழியே வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மணி பலியானார். #tamilnews
    Next Story
    ×