என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருக்கழுக்குன்றம் அருகே பி.எஸ்.என்.எல். ஊழியர் லாரி மோதி பலி
Byமாலை மலர்17 Oct 2018 8:51 AM GMT (Updated: 17 Oct 2018 8:51 AM GMT)
திருக்கழுக்குன்றம் அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பி.எஸ்.என்.எல். ஊழியர் பலியானார்.
திருக்கழுக்குன்றம்:
கல்பாக்கத்தை சேர்ந்தவர் மணி (வயது54). பி.எஸ்.என்.எல். ஊழியர். இன்று மதியம் அவர் திருக்கழுக்குன்றத்தை அடுத்த ஈகை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அவ்வழியே வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மணி பலியானார். #tamilnews
கல்பாக்கத்தை சேர்ந்தவர் மணி (வயது54). பி.எஸ்.என்.எல். ஊழியர். இன்று மதியம் அவர் திருக்கழுக்குன்றத்தை அடுத்த ஈகை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அவ்வழியே வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மணி பலியானார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X