என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகராக அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடை - செங்கோட்டையன்
Byமாலை மலர்3 Oct 2018 7:55 AM GMT (Updated: 3 Oct 2018 7:55 AM GMT)
1 முதல் 8-ம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக புதிய சீருடை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். #KASengottaiyan
சென்னை :
தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், 12-ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களை 1200-ல் இருந்து 600 ஆக குறைத்தது. 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது, பள்ளிகளில் நீட் பயிற்சி வகுப்பு தொடங்கியது என பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.
இந்நிலையில், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக 1 முதல் 5 வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பச்சை நிற சீருடை வழங்கப்படும் எனவும், 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பழுப்பு நிற சீருடை வழங்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் மேலும் ஒரு சீர்திருத்த திட்டத்தை இன்று அறிவித்துள்ளார்.
இந்த புதிய சீருடைகள் அடுத்த கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வர உள்ளது. மாணவ மாணவிகளுக்கு தலா 4 செட் சீருடைகள் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். #KASengottaiyan
தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், 12-ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களை 1200-ல் இருந்து 600 ஆக குறைத்தது. 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது, பள்ளிகளில் நீட் பயிற்சி வகுப்பு தொடங்கியது என பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.
இந்நிலையில், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக 1 முதல் 5 வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பச்சை நிற சீருடை வழங்கப்படும் எனவும், 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பழுப்பு நிற சீருடை வழங்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் மேலும் ஒரு சீர்திருத்த திட்டத்தை இன்று அறிவித்துள்ளார்.
இந்த புதிய சீருடைகள் அடுத்த கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வர உள்ளது. மாணவ மாணவிகளுக்கு தலா 4 செட் சீருடைகள் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். #KASengottaiyan
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X