என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பட்டாபிராமில் லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது
Byமாலை மலர்22 Sep 2018 10:18 AM GMT (Updated: 22 Sep 2018 10:18 AM GMT)
பட்டாபிராம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
ஆவடி:
பட்டாபிராம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சோதனையில் பட்டாபிராம் குளக்கரை தெருவில் லாட்டரி சீட்டு விற்ற பூபதி, மதுபாலன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரம், லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பட்டாபிராம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சோதனையில் பட்டாபிராம் குளக்கரை தெருவில் லாட்டரி சீட்டு விற்ற பூபதி, மதுபாலன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரம், லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X