என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஏலச்சீட்டு நடத்தி ரூ.25 லட்சம் மோசடி செய்த பெண் கைது
Byமாலை மலர்22 Sep 2018 9:46 AM GMT (Updated: 22 Sep 2018 9:46 AM GMT)
கொடுங்கையூரில் ஏலச்சீட்டு நடத்தி தலைமறைவான பெண்ணை கைது செய்த போலீசார் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.
போரூர்:
கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர். மனைவி தனலட்சுமி. இவர் மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் மெயின் ரோட்டில் உள்ள மருந்து கம்பெனியில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். அப்போது அங்கு பணிபுரிந்து வந்தவர்களிடம், தான் நடத்தி வரும் ஏலச்சீட்டில் சேரும்படி கூறினார்.
இதை நம்பி ரூ.1 லட்சம் மற்றும் ரூ. 2 லட்சம் ஏலச்சீட்டில் சுமார் 36 பேர் சேர்ந்து 2017-ம் ஆண்டு முதல் பணம் கட்டி வந்தனர். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மருந்து கம்பெனியில் கையாடல் செய்ததால் வேலையில் இருந்து நீக்கப்பட்ட தனலட்சுமி திடீரென தலைமறைவானார்.
இதையடுத்து ஏலச்சீட்டில் ரூ.25 லட்சம் பணம் கட்டியவர்கள் மதுரவாயல் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த தனலட்சுமியை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர். மனைவி தனலட்சுமி. இவர் மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் மெயின் ரோட்டில் உள்ள மருந்து கம்பெனியில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். அப்போது அங்கு பணிபுரிந்து வந்தவர்களிடம், தான் நடத்தி வரும் ஏலச்சீட்டில் சேரும்படி கூறினார்.
இதை நம்பி ரூ.1 லட்சம் மற்றும் ரூ. 2 லட்சம் ஏலச்சீட்டில் சுமார் 36 பேர் சேர்ந்து 2017-ம் ஆண்டு முதல் பணம் கட்டி வந்தனர். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மருந்து கம்பெனியில் கையாடல் செய்ததால் வேலையில் இருந்து நீக்கப்பட்ட தனலட்சுமி திடீரென தலைமறைவானார்.
இதையடுத்து ஏலச்சீட்டில் ரூ.25 லட்சம் பணம் கட்டியவர்கள் மதுரவாயல் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த தனலட்சுமியை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X