என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோபி அருகே வாய்க்காலில் மிதந்து வந்த 2 பெண் பிணம்- போலீசார் தீவிர விசாரணை
Byமாலை மலர்18 Sep 2018 9:27 AM GMT (Updated: 18 Sep 2018 9:27 AM GMT)
கோபி அருகே வாய்க்காலில் மிதந்த வந்த 2 பெண் பிணங்களை மீட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி:
கோபி அருகே உள்ள கடத்தூர் போலீஸ் பகுதிக்குட்பட்ட குப்பந்துறையில் கீழ்பவானி வாய்க்கால் செல்கிறது.
இந்த வாய்க்கால் கரையோரம் இன்று 2 பெண் பிணங்கள் மிதந்து வந்தது. இதை கண்ட அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஒரு பெண்ணுக்கு 35-வயது இருக்கும். இன்னொரு பெண்ணுக்கு 20-வயது இருக்கும் இந்த 2 பெண்களும் ஒரே பகுதியை சேர்ந்தவர்களா? எப்படி இறந்தார்கள்? வாய்க்காலில் குளிக்கும்போது தவறி விழுந்தார்களா? அல்லது கொலை செய்யப்பட்டார்களா? என்ற விவரம் தெரியவில்லை.
இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு கடத்தூர் போலீசார் விரைந்து சென்றனர்.
வாய்க்காலில் மிதந்த 2 பெண் பிணங்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவுப்செய்து அந்த 2 பெண்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? எப்படி இறந்தார்கள்? என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
கோபி அருகே உள்ள கடத்தூர் போலீஸ் பகுதிக்குட்பட்ட குப்பந்துறையில் கீழ்பவானி வாய்க்கால் செல்கிறது.
இந்த வாய்க்கால் கரையோரம் இன்று 2 பெண் பிணங்கள் மிதந்து வந்தது. இதை கண்ட அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஒரு பெண்ணுக்கு 35-வயது இருக்கும். இன்னொரு பெண்ணுக்கு 20-வயது இருக்கும் இந்த 2 பெண்களும் ஒரே பகுதியை சேர்ந்தவர்களா? எப்படி இறந்தார்கள்? வாய்க்காலில் குளிக்கும்போது தவறி விழுந்தார்களா? அல்லது கொலை செய்யப்பட்டார்களா? என்ற விவரம் தெரியவில்லை.
இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு கடத்தூர் போலீசார் விரைந்து சென்றனர்.
வாய்க்காலில் மிதந்த 2 பெண் பிணங்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவுப்செய்து அந்த 2 பெண்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? எப்படி இறந்தார்கள்? என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X