என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உறையூரில் இரும்பு வியாபாரியை தாக்கிய 3 வாலிபர்கள் கைது
Byமாலை மலர்14 Sep 2018 10:16 AM GMT (Updated: 14 Sep 2018 10:16 AM GMT)
உறையூரில் இரும்பு வியாபாரியை தாக்கிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
திருச்சி உறையூரை சேர்ந்தவர் ஜெகதீஸ் (44), இரும்பு வியாபாரி. இவர் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் ஜெகதீஸ் வீட்டின் அருகே சிறுநீர் கழித்தனர். இதனை அவர் தட்டிக் கேட்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் ஜெகதீசை தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இது குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சோமரசம் பேட்டையை சேர்ந்த வசந்த் (23), உறையூரை சேர்ந்த கிருஷ்ணன் (24) மற்றும் யோகேஷ் (27) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X