என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூர் தொழிலாளி விஷம் குடித்து மரணம்
Byமாலை மலர்8 Sep 2018 11:28 AM GMT
வேலூர் அருகே உடல்நிலை பாதிக்கப்பட்டு மனமுடைந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் பலவன்சாத்து குப்பம் பாரதியார் நகரை சேர்ந்தவர் பெருமாள் (வயது 60). கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்த பாகாயம் போலீசார் உடலை கைப்பற்றி அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் பலவன்சாத்து குப்பம் பாரதியார் நகரை சேர்ந்தவர் பெருமாள் (வயது 60). கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்த பாகாயம் போலீசார் உடலை கைப்பற்றி அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X