என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாமக்கல் அருகே டீ மாஸ்டர் தற்கொலை
Byமாலை மலர்8 Sep 2018 11:27 AM GMT (Updated: 8 Sep 2018 11:27 AM GMT)
நாமக்கல் அருகே குடும்ப பிரச்சனையில் டீ மாஸ்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி(24). இவரது மனைவி மணிமேகலை(22). இவர்கள் 4 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்தனர். இவர்களுக்கு 3 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவர் பரமத்தி பகுதியில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் விரக்தி அடைந்த சத்தியமூர்த்தி நேற்று மாலை வீட்டில் உள்ள பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.
பின்னர் அவர் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைகக்கு அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி(24). இவரது மனைவி மணிமேகலை(22). இவர்கள் 4 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்தனர். இவர்களுக்கு 3 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவர் பரமத்தி பகுதியில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் விரக்தி அடைந்த சத்தியமூர்த்தி நேற்று மாலை வீட்டில் உள்ள பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.
பின்னர் அவர் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைகக்கு அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X