என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோபி அருகே இன்று ஓட்டலில் திடீர் தீ விபத்து
Byமாலை மலர்1 Sep 2018 6:29 AM GMT (Updated: 1 Sep 2018 6:29 AM GMT)
கோபி அருகே இன்று ஓட்டலில் திடீர் தீ விபத்து சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோபி:
கோபி அருகே உள்ள ஒத்தக்குதிரையில் ஓட்டல் நடத்தி வருபவர் ஆனந்த ஜோதி. நேற்று இரவு வியாபாரம் முடிந்து ஓட்டலை பூட்டிவிட்டு சென்றனர்.
இந்த நிலையில் இன்று காலை ஓட்டல் திறக்கப்பட் டது. உணவு தயாரிக்க ஊழியர்கள் தயார் ஆனார்கள்.
அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ஊழியர்கள் ஓட்டம் பிடித்தனர். தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர். கோபி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்களும் சம்பவ இடத்துக்கு வந்தனர். இந்த நிலையில் பற்றி எரிந்த தீ அணைக்கப்பட்டது. ஆனால் சேதம் ஏதும் ஏற்படவில்லை. கியாஸ் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X