என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சியில் மணப்பெண் மாயமானதால் திருமணம் நிறுத்தம்
Byமாலை மலர்25 Aug 2018 10:33 AM GMT (Updated: 25 Aug 2018 10:33 AM GMT)
திருச்சி அருகே மணப்பெண் மாயமானதால் திருமணம் நிறுத்தப்பட்டது. மணப்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
திருச்சி பாலக்கரை மல்லிகைபுரத்தை சேர்ந்தவர் ஜான்சன் (வயது 55), ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்.
இவரது மகள் மோனிகா (21) . இவருக்கு நேற்று திருமணம் நடைபெற இருந்தது. இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு திடீரென மோனிகா மாயமானார்.
இது குறித்து அவரது தந்தை பாலக்கரை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி மோனிகா எங்கு சென்றார் , திருமணம் பிடிக்காமல் சென்றாரா? அல்லது யாராவது அவரை கடத்தி சென்றனரா? என்று விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். இதனால் திருமணம் நிறுத்தப்பட்டது.
திருச்சி பாலக்கரை மல்லிகைபுரத்தை சேர்ந்தவர் ஜான்சன் (வயது 55), ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்.
இவரது மகள் மோனிகா (21) . இவருக்கு நேற்று திருமணம் நடைபெற இருந்தது. இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு திடீரென மோனிகா மாயமானார்.
இது குறித்து அவரது தந்தை பாலக்கரை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி மோனிகா எங்கு சென்றார் , திருமணம் பிடிக்காமல் சென்றாரா? அல்லது யாராவது அவரை கடத்தி சென்றனரா? என்று விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். இதனால் திருமணம் நிறுத்தப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X