என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மின்சாரம் தாக்கி மயில் பலி
Byமாலை மலர்18 Aug 2018 4:08 PM GMT (Updated: 18 Aug 2018 4:08 PM GMT)
கோவில்பட்டியில் பறந்தவாறு சாலையில் கடக்க முயன்ற ஆண் மயில் உயர் அழுத்த மின்கம்பியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து பலியானது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி- கடலையூர் ரோடு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் நேற்று காலையில் ஒரு ஆண் மயில் பறந்தவாறு சாலையை கடக்க முயன்றது. அப்போது அது அங்குள்ள உயர் அழுத்த மின்கம்பியில் சிக்கியதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்து கீழே விழுந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், கோவில்பட்டி வனச்சரகர் சிவராம் தலைமையில் வனத்துறையினர் விரைந்து சென்று, இறந்த மயிலை எடுத்து சென்று, கால்நடை ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அதனை குருமலை வனப்பகுதியில் புதைத்தனர்.
கோவில்பட்டி- கடலையூர் ரோடு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் நேற்று காலையில் ஒரு ஆண் மயில் பறந்தவாறு சாலையை கடக்க முயன்றது. அப்போது அது அங்குள்ள உயர் அழுத்த மின்கம்பியில் சிக்கியதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்து கீழே விழுந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், கோவில்பட்டி வனச்சரகர் சிவராம் தலைமையில் வனத்துறையினர் விரைந்து சென்று, இறந்த மயிலை எடுத்து சென்று, கால்நடை ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அதனை குருமலை வனப்பகுதியில் புதைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X