என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆண்டிப்பட்டி அருகே மரத்தில் கார் மோதி வாலிபர் பலி
Byமாலை மலர்7 Aug 2018 10:16 AM GMT (Updated: 7 Aug 2018 10:16 AM GMT)
ஆண்டிப்பட்டி அருகே சாலையில் சென்ற கார் மரத்தின் மீது மோதியதில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆண்டிப்பட்டி:
தேனியிலிருந்து மதுரைக்கு ஒரு காரில் தேனி சமதர்மபுரத்தை சேர்ந்த சுரேஷ் (38), செக்கானூரணி கரடிக்கல்லை சேர்ந்த முத்து (22), அதே ஊரைச் சேர்ந்த சதீஷ் (28), சுதாகர் (23) ஆகியோர் பயணம் செய்தனர்.
இந்த கார் ஆண்டிப்பட்டியை கடந்து மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் செல்லும் போது கார் டிரைவர் முத்துவின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அருகிலுள்ள பாலத்தை இடித்து, வேப்ப மரத்தில் பலமாக மோதி உருக்குலைந்தது. இதில் சம்பவ இடத்திலேயே சுரேஷ் பலியானர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆண்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் பாலகுரு தலைமையிலான போலீசார் சுரேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். பலத்த காயமடைந்த மற்ற 3 பேரையும் போலீசார் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பினர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனியிலிருந்து மதுரைக்கு ஒரு காரில் தேனி சமதர்மபுரத்தை சேர்ந்த சுரேஷ் (38), செக்கானூரணி கரடிக்கல்லை சேர்ந்த முத்து (22), அதே ஊரைச் சேர்ந்த சதீஷ் (28), சுதாகர் (23) ஆகியோர் பயணம் செய்தனர்.
இந்த கார் ஆண்டிப்பட்டியை கடந்து மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் செல்லும் போது கார் டிரைவர் முத்துவின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அருகிலுள்ள பாலத்தை இடித்து, வேப்ப மரத்தில் பலமாக மோதி உருக்குலைந்தது. இதில் சம்பவ இடத்திலேயே சுரேஷ் பலியானர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆண்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் பாலகுரு தலைமையிலான போலீசார் சுரேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். பலத்த காயமடைந்த மற்ற 3 பேரையும் போலீசார் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பினர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X