என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆண்டிப்பட்டி அருகே கந்துவட்டி கேட்டு விவசாயியை மிரட்டியவர் கைது
Byமாலை மலர்24 July 2018 10:36 AM GMT (Updated: 24 July 2018 10:36 AM GMT)
ஆண்டிப்பட்டி அருகே கந்துவட்டி கேட்டு விவசாயியை மிரட்டியவர் கைது செய்யப்பட்டார். #arrestcase
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகில் உள்ள கீழமஞ்சுநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயத43). விவசாயி. இவர் தனது விவசாய பணிகளுக்காக கடந்த 2014-ம் ஆண்டு மேலமஞ்சுநாயக்கன்பட்டியை சேர்ந்த வேலாண்டி (78) என்பவரிடம் ரூ.2 லட்சத்து 65 ஆயிரம் கடன் வாங்கினார். சில மாதங்கள் வட்டிகட்டி வந்தார். விவசாயம் கை கொடுக்காததால் அவரால் வாங்கிய தொகையை திருப்பி செலுத்த முடியவில்லை.
சம்பவத்தன்று ராஜேந்திரன் வீட்டிற்கு வந்த வேலாண்டி தனது பணத்தை கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டினர். வட்டியுடன் சேர்த்து ரூ.4.96 லட்சம் பணம் தர மறுத்ததால் கொலை மிரட்டல் விடுத்து பேசினார். இது குறித்து ராஜதானி போலீஸ் நிலையத்தில் ராஜேந்திரன் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலாண்டியை கைது செய்தனர். #arrestcase
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X