என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அனுமதியின்றி கூழாங்கற்கள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்: டிரைவர் கைது
Byமாலை மலர்20 July 2018 2:34 PM GMT (Updated: 20 July 2018 2:34 PM GMT)
ஜெயங்கொண்டத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி கூழாங்கற்கள் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நான்கு ரோடு பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் தினேஷ் குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தா. அப்போது அவ்வழியாக கடலூரிலிருந்து உடையார்பாளையம் நோக்கி சென்ற லாரியை நிறுத்தி விசாரித்ததில் அதில் அரசு அனுமதியின்றி 4 யூனிட் கூழாங்கற்கள் ஏற்றி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் லாரி ஓட்டுநர் கீழகுமார மங்கலம் சுந்தர ராஜன் (35) என்பவர் மீது வழக்கு பதிந்து கைது செய்து லாரியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X