என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விஜயகாந்த் உடல்நலம் பெற வேண்டி தே.மு.தி.க.வினர் பால்குடம் எடுத்து ஊர்வலம்
Byமாலை மலர்9 July 2018 4:10 PM GMT (Updated: 9 July 2018 4:10 PM GMT)
தேனி அருகே உள்ள வீரபாண்டி கவுமாரி அம்மன் கோவிலில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் நலம்பெற வேண்டி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
உப்புக்கோட்டை:
தேனி அருகே உள்ள வீரபாண்டி கவுமாரி அம்மன் கோவிலில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் நலம்பெற வேண்டி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் முல்லைப்பெரியாறு அருகே உள்ள கன்னீஸ்வரமுடையார் கோவிலில் இருந்து தொண்டர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கவுமாரி அம்மன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் அம்மனுக்கு அபிஷேகம் செய்து விஜயகாந்த் நலம்பெற வேண்டி சிறப்பு வழிபாடு நடத்தினர்.
இதில், மாவட்ட துணை செயலாளர் ராஜேஸ்வரி வனராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் சீனிராஜ், தேனி ஒன்றிய செயலாளர் சீனிவாசன், தேனி நகர செயலாளர் முருகராஜா, வீரபாண்டி பேரூர் கழக செயலாளர் நாகராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தேனி அருகே உள்ள வீரபாண்டி கவுமாரி அம்மன் கோவிலில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் நலம்பெற வேண்டி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் முல்லைப்பெரியாறு அருகே உள்ள கன்னீஸ்வரமுடையார் கோவிலில் இருந்து தொண்டர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கவுமாரி அம்மன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் அம்மனுக்கு அபிஷேகம் செய்து விஜயகாந்த் நலம்பெற வேண்டி சிறப்பு வழிபாடு நடத்தினர்.
இதில், மாவட்ட துணை செயலாளர் ராஜேஸ்வரி வனராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் சீனிராஜ், தேனி ஒன்றிய செயலாளர் சீனிவாசன், தேனி நகர செயலாளர் முருகராஜா, வீரபாண்டி பேரூர் கழக செயலாளர் நாகராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X