என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒட்டன்சத்திரம் அருகே கல்குவாரியில் வாலிபர் பிணம்
Byமாலை மலர்20 Jun 2018 10:27 AM GMT (Updated: 20 Jun 2018 10:27 AM GMT)
ஒட்டன்சத்திரம் அருகே கல்குவாரியில் வாலிபர் பிணம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மூலச்சத்திரம் அரண்மனைப்புதூர் பகுதியில் பாறையூர் அரசு புறம்போக்கு இடத்தில் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் உள்ள ஒரு பள்ளத்தில் வாலிபர் பிணம் கிடப்பதாக ஒட்டன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று பார்த்த போது அழுகிய நிலையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது.
பச்சை நிற கட்டம் போட்ட முழுக்கை சட்டையும், பேண்டும் அணிந்திருந்தார். அவர் யார்? எந்த ஊர்? என்ற விபரம் தெரிய வில்லை. பழக்கனூத்து கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் குவாரியில் வேலை செய்தவர்கள் யாரேனும் மாயமாகி உள்ளனரா? என விசாரித்து வருகின்றனர். மேலும் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்றும் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X