என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவண்ணாமலை சாத்தனூர் அணை நீர்மட்டம் 90 அடியை தாண்டியது
Byமாலை மலர்7 Jun 2018 11:15 AM GMT (Updated: 7 Jun 2018 11:15 AM GMT)
தென்பெண்ணையாற்றில் திறந்தவிடப்பட்ட தண்ணீர் அதிகளவு வருவதால் சாத்தனூர் அணை நீர்மட்டம் 90 அடியை கடந்து கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
தண்டராம்பட்டு:
திருவண்ணாமலை சாத்தனூர் அணை நீர்மட்ட உயரம் 119 அடி. மொத்த கொள்ளளவு 7,321 மில்லியன் கன அடி. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை கடந்து கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 2,463 மில்லியன் கனஅடிக்கு நீர் இருப்பு உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1215 கனஅடியாக உள்ளது.
திருவண்ணாமலை சாத்தனூர் அணை நீர்மட்ட உயரம் 119 அடி. மொத்த கொள்ளளவு 7,321 மில்லியன் கன அடி. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை கடந்து கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 2,463 மில்லியன் கனஅடிக்கு நீர் இருப்பு உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1215 கனஅடியாக உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X