என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூடலூரில் யானை தாக்கி மூதாட்டி பலி
Byமாலை மலர்26 April 2018 11:46 AM GMT (Updated: 26 April 2018 11:46 AM GMT)
கூடலூரில் இன்று காலை யானை தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூடலூர்:
நீலகிரி மாவட்டம் கூடலூர் புளியம்பாறை பகுதியை சேர்ந்தவர் சுந்தர். இவரது பாட்டி சின்னகருப்பாயி(83). இவர் இன்று காலை 6.30 மணியளவில் வீட்டை விட்டு வெளியே வந்தார். பின்னர் வனப்பகுதியை ஒட்டிய பகுதிக்கு சென்றார். அப்போது புதர் மறைவில் இருந்த ஒரு யானை மூதாட்டி சின்னகருப்பாயியை தலையில் தாக்கி தூக்கி வீசியது. இதில் பலத்த காயம் அடைந்த சின்னகருப்பாயி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து தெரியவந்ததும் கூடலூர் வனத்துறை ரேஞ்சர் ராமகிருஷ்ணன் மற்றும் தேவாலா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான சின்னகருப்பாயின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் புளியம்பாறை பகுதியை சேர்ந்தவர் சுந்தர். இவரது பாட்டி சின்னகருப்பாயி(83). இவர் இன்று காலை 6.30 மணியளவில் வீட்டை விட்டு வெளியே வந்தார். பின்னர் வனப்பகுதியை ஒட்டிய பகுதிக்கு சென்றார். அப்போது புதர் மறைவில் இருந்த ஒரு யானை மூதாட்டி சின்னகருப்பாயியை தலையில் தாக்கி தூக்கி வீசியது. இதில் பலத்த காயம் அடைந்த சின்னகருப்பாயி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து தெரியவந்ததும் கூடலூர் வனத்துறை ரேஞ்சர் ராமகிருஷ்ணன் மற்றும் தேவாலா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான சின்னகருப்பாயின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X