search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    இரத்த சோகையை குணமாக்கும் பீட்ரூட் - கேரட் ஜூஸ்
    X

    இரத்த சோகையை குணமாக்கும் பீட்ரூட் - கேரட் ஜூஸ்

    உடலில் இரத்தணுக்களின் அளவு சீராக இருக்க நினைத்தால், பீட்ரூட், கேரட்டை அதிகளவு உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இன்று இது இரண்டையும் வைத்து ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பீட்ரூட் - 3
    கேரட் - 3
    இஞ்சி - சிறிய துண்டு
    எலுமிச்சை சாறு - அரை டீஸ்பூன்
    தேன் - சுவைக்கு



    செய்முறை :

    கேரட், பீட்ரூட்டை தோல் நீக்கி சிறு துண்டுகளாக அறிந்து கொள்ளவும்.

    கேரட், பீட்ரூட், இஞ்சி, தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

    பின்பு அரைத்ததை வடிகட்டி தேன், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பருகவும்.

    சத்தான பீட்ரூட் - கேரட் ஜூஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×