என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
தும்மல், இருமலைக் குறைக்கும் ஹெர்பல் டீ
Byமாலை மலர்16 Aug 2017 3:24 AM GMT (Updated: 16 Aug 2017 3:24 AM GMT)
தும்மல், சளி, தொண்டை வலி, இருமல், கபத்தைப் போக்கும் தன்மை கொண்டது இந்த ஹெர்பல் டீ. இன்று டீயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கிராம்பு - 2,
ஏலக்காய் - 2,
தனியா - அரை டீஸ்பூன்,
மிளகு - அரை டீஸ்பூன்,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
சுக்குப்பொடி - ஒரு டீஸ்பூன்,
கருப்பட்டி (அல்லது) வெல்லம் - 5 கிராம்.
செய்முறை:
இரும்புச்சட்டியைச் சூடாக்கி, தனியா, மிளகு, சீரகம், கிராம்பு, ஏலக்காய் என ஒவ்வொன்றாகப் போட்டு எடுத்து, இளம் சூட்டிலேயே மிக்ஸியில் போட்டு (தனியா இரண்டாக உடைந்தால் போதும்) அரைக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்கும் போது கருப்பட்டியைத் தட்டிப் போட்டு, நன்கு கொதித்ததும் சுக்குப்பொடி, அரைத்த மூலிகைப்பொடி இரண்டையும் தலா அரை டீஸ்பூன் போட்டு 2 நிமிடம் கொதித்ததும் மூடிவிட்டு, அடுப்பை அணைத்துவிடவும்.
ஐந்து நிமிடங்கள் கழித்து, வடிகட்டிச் சூடாக அருந்தலாம்.
கருப்பட்டிக்கு பதிலாக தேனும் உபயோகிக்கலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கிராம்பு - 2,
ஏலக்காய் - 2,
தனியா - அரை டீஸ்பூன்,
மிளகு - அரை டீஸ்பூன்,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
சுக்குப்பொடி - ஒரு டீஸ்பூன்,
கருப்பட்டி (அல்லது) வெல்லம் - 5 கிராம்.
செய்முறை:
இரும்புச்சட்டியைச் சூடாக்கி, தனியா, மிளகு, சீரகம், கிராம்பு, ஏலக்காய் என ஒவ்வொன்றாகப் போட்டு எடுத்து, இளம் சூட்டிலேயே மிக்ஸியில் போட்டு (தனியா இரண்டாக உடைந்தால் போதும்) அரைக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்கும் போது கருப்பட்டியைத் தட்டிப் போட்டு, நன்கு கொதித்ததும் சுக்குப்பொடி, அரைத்த மூலிகைப்பொடி இரண்டையும் தலா அரை டீஸ்பூன் போட்டு 2 நிமிடம் கொதித்ததும் மூடிவிட்டு, அடுப்பை அணைத்துவிடவும்.
ஐந்து நிமிடங்கள் கழித்து, வடிகட்டிச் சூடாக அருந்தலாம்.
கருப்பட்டிக்கு பதிலாக தேனும் உபயோகிக்கலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X