என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சத்தான சுவையான ஓட்ஸ் - கேரட் ஊத்தப்பம்
Byமாலை மலர்12 May 2017 3:36 AM GMT (Updated: 12 May 2017 3:36 AM GMT)
காலை உணவாக ஓட்ஸ் சாப்பிடுவது என்பது ஒரு கொள்கையாகவே ஆகி வரும் இன்றைய காலகட்டத்தில் ஓட்ஸ் கேரட் ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ஓட்ஸ் - 1 கப்
கோதுமை ரவை - 1/4 கப்
கடலைமாவு - 1/4 கப்
மோர் - 2 கப் (கரைப்பதற்கு தேவையான அளவு)
வெங்காயம் - 1
கேரட் - 1
முட்டைகோஸ் - சிறிய துண்டு
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
முந்திரி பருப்பு(பொடித்தது) - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெண்ய் - சுடுவதற்கு
மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்
செய்முறை :
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்
* கேரட், கோஸை துருவிக்கொள்ளவும்.
* ஓட்ஸையும், கோதுமை ரவையையும் வெறும் கடாயில் சிறிது வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் பொடிக்கவும்.
* கடலை மாவையும் பச்சை வாசனை போகும்வரை வறுத்து கொள்ளவும்.
* மிளகு, சீரகத்தை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் வறுத்த மாவுடன் உப்பு போட்டு மோர் விட்டு கரைக்கவும்.
* அதில் பொடித்த மிளகு, சீரகம், முந்திரிபருப்பு, கேரட், முட்டைகோஸ் சேர்த்து ஊத்தப்பம் பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தடிமனாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெண் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்
* சத்தான ஓட்ஸ் - கேரட் ஊத்தப்பம் ரெடி.
* இதை தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஓட்ஸ் - 1 கப்
கோதுமை ரவை - 1/4 கப்
கடலைமாவு - 1/4 கப்
மோர் - 2 கப் (கரைப்பதற்கு தேவையான அளவு)
வெங்காயம் - 1
கேரட் - 1
முட்டைகோஸ் - சிறிய துண்டு
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
முந்திரி பருப்பு(பொடித்தது) - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெண்ய் - சுடுவதற்கு
மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்
செய்முறை :
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்
* கேரட், கோஸை துருவிக்கொள்ளவும்.
* ஓட்ஸையும், கோதுமை ரவையையும் வெறும் கடாயில் சிறிது வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் பொடிக்கவும்.
* கடலை மாவையும் பச்சை வாசனை போகும்வரை வறுத்து கொள்ளவும்.
* மிளகு, சீரகத்தை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் வறுத்த மாவுடன் உப்பு போட்டு மோர் விட்டு கரைக்கவும்.
* அதில் பொடித்த மிளகு, சீரகம், முந்திரிபருப்பு, கேரட், முட்டைகோஸ் சேர்த்து ஊத்தப்பம் பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தடிமனாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெண் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்
* சத்தான ஓட்ஸ் - கேரட் ஊத்தப்பம் ரெடி.
* இதை தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X