என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நெல்லையப்பர் கோவிலில் வருசாபிஷேகம்
Byமாலை மலர்15 May 2019 5:57 AM GMT (Updated: 15 May 2019 5:57 AM GMT)
தென் தமிழகத்தில் புகழ் பெற்ற நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் வருசாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு கும்பம் வைத்து சிறப்பு ஹோமம் நடைபெற்றது.
தென் தமிழகத்தில் புகழ் பெற்ற நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் நெல்லை டவுனில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருசாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை சுவாமி, அம்பாளுக்கு கும்பம் வைத்து சிறப்பு ஹோமம் நடைபெற்றது.
காலை 10.30 மணிக்கு சுவாமி, அம்பாள், விமான கலசங்கள், பரிவார மூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள், பஞ்ச மூர்த்திகள் ரதவீதி உலா வருதல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
காலை 10.30 மணிக்கு சுவாமி, அம்பாள், விமான கலசங்கள், பரிவார மூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள், பஞ்ச மூர்த்திகள் ரதவீதி உலா வருதல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X