என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கிராம தேவதையான அய்யனார்
Byமாலை மலர்24 April 2019 7:35 AM GMT (Updated: 24 April 2019 7:35 AM GMT)
கிராம தேவதையான அய்யனார், சிவன் மற்றும் மோகினி அவதாரத்தில் இருந்த விஷ்ணு ஆகியோர் மூலம் படைக்கப்பட்டவர் என்ற கதை உள்ளது.
கிராம தேவதையான அய்யனார், சிவன் மற்றும் மோகினி அவதாரத்தில் இருந்த விஷ்ணு ஆகியோர் மூலம் படைக்கப்பட்டவர் என்ற கதை உள்ளது. ஒரு சில ஆலயங்களில் உள்ள அய்யனாருக்கு காவல் தேவதையாக வீரபத்திரர் இருக்கிறார்.
அய்யனாரை அங்கு ‘அழகன் முத்தையனார்’ என்ற பெயரில் அழைக்கிறார்கள். அதே அய்யனார் கடலூர் மாவட்டம் இடைச்செருவாய் எனும் சிறிய ஊரில் ‘மஞ்சபத்திர அய்யனார்’ என்ற பெயரில் கிராம காவல் தெய்வமாக இருக்கிறார்.
புதுச்சேரி, புதுப்பெட்டில் உள்ள மஞ்சனீஸ்வரர் ஆலயத்தில் பூரணா, புஷ்கலை என்ற இரண்டு அம்பாள்களுடன் அய்யனார் காட்சி தருகிறார். அய்யனாரே பின்னர் ஐயப்பனாக அவதரித்தார் என்பதாகவும் கதைகள் உள்ளன.
அய்யனாரை அங்கு ‘அழகன் முத்தையனார்’ என்ற பெயரில் அழைக்கிறார்கள். அதே அய்யனார் கடலூர் மாவட்டம் இடைச்செருவாய் எனும் சிறிய ஊரில் ‘மஞ்சபத்திர அய்யனார்’ என்ற பெயரில் கிராம காவல் தெய்வமாக இருக்கிறார்.
புதுச்சேரி, புதுப்பெட்டில் உள்ள மஞ்சனீஸ்வரர் ஆலயத்தில் பூரணா, புஷ்கலை என்ற இரண்டு அம்பாள்களுடன் அய்யனார் காட்சி தருகிறார். அய்யனாரே பின்னர் ஐயப்பனாக அவதரித்தார் என்பதாகவும் கதைகள் உள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X