என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பொங்கல் வைக்க நல்ல நேரங்கள்
Byமாலை மலர்14 Jan 2019 9:04 AM GMT (Updated: 14 Jan 2019 9:04 AM GMT)
பொங்கல் பண்டிகை சூரியனுக்கு நன்றி கூறும் விழா. நாளை பொங்கல் வைக்க சில நேரம் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
அடுப்பில் பொங்கல் பானை வைப்பது எப்போது?
15.1.19 செவ்வாய் (உத்தாரயண தர்ப்பணம் செய்து முடித்த பிறகு) காலை 8 மணிக்குள்ளாக சூரிய சுக்ர ஹோரையில் ஸ்ரீசூர்ய நாராயணருக்கு பூஜைக்கு நிவேதனம் செய்ய, புதிய அடுப்பில் புதிய பொங்கல் பானையை வைக்க சிறப்பான நேரம். காலை 7.45 மணி முதல் 9.45க்குள் பொங்கலிடலாம்.
பூஜையை எப்போது செய்யலாம்?
15.1.19 செவ்வாய் பித்ரு தர்ப்பணம் முடிந்த பிறகு காலை 8 மணி முதல் 9.40 மணிக்குள் அல்லது பகல் 11.10 முதல் 11.40க்குள் (சூர்யோதயம் 6.40), சந்திர ஹோரையில் ஸ்ரீ சூர்ய நாராயணருககு (சங்க்ராந்தி) பூஜை செய்ய சிறந்த நேரம். மேலும் இன்று முழுவதுமே சூரியனை பூஜைகள் ஸ்தோத்ர பாராயணம் அர்ச்சனை முதலியவற்றால் ஆராதிப்பது மிகவும் சிறந்தது.
கணுப்பிடி வைப்பது எப்போது?
16.1.19 புதன்கிழமை பொங்கலுக்கு மறுநாள் சூரியோதயத்துக்கு முன்பாக அதிகாலை 5.30 மணி முதல் 6.40 மணிக்குள் சூரிய ஹோரையில் பெண்கள், தங்கள் சகோதரர்களின் நன்மைக்காக கணுப்பிடி வைக்க சிறந்த நேரமாகும்.
கோ பூஜை எப்போது?
16.1.19 புதன் மாட்டுப் பொங்கல் நாளன்று தேவேந்திரனுக்கும் பசுமாட்டிற்கும் பூஜையை காலை 9.40 மணிக்கு மேல் 10.40&க்குள் குரு ஹோரையில் செய்வது மிகவும் உத்தமமாகும்.
15.1.19 செவ்வாய் (உத்தாரயண தர்ப்பணம் செய்து முடித்த பிறகு) காலை 8 மணிக்குள்ளாக சூரிய சுக்ர ஹோரையில் ஸ்ரீசூர்ய நாராயணருக்கு பூஜைக்கு நிவேதனம் செய்ய, புதிய அடுப்பில் புதிய பொங்கல் பானையை வைக்க சிறப்பான நேரம். காலை 7.45 மணி முதல் 9.45க்குள் பொங்கலிடலாம்.
பூஜையை எப்போது செய்யலாம்?
15.1.19 செவ்வாய் பித்ரு தர்ப்பணம் முடிந்த பிறகு காலை 8 மணி முதல் 9.40 மணிக்குள் அல்லது பகல் 11.10 முதல் 11.40க்குள் (சூர்யோதயம் 6.40), சந்திர ஹோரையில் ஸ்ரீ சூர்ய நாராயணருககு (சங்க்ராந்தி) பூஜை செய்ய சிறந்த நேரம். மேலும் இன்று முழுவதுமே சூரியனை பூஜைகள் ஸ்தோத்ர பாராயணம் அர்ச்சனை முதலியவற்றால் ஆராதிப்பது மிகவும் சிறந்தது.
கணுப்பிடி வைப்பது எப்போது?
16.1.19 புதன்கிழமை பொங்கலுக்கு மறுநாள் சூரியோதயத்துக்கு முன்பாக அதிகாலை 5.30 மணி முதல் 6.40 மணிக்குள் சூரிய ஹோரையில் பெண்கள், தங்கள் சகோதரர்களின் நன்மைக்காக கணுப்பிடி வைக்க சிறந்த நேரமாகும்.
கோ பூஜை எப்போது?
16.1.19 புதன் மாட்டுப் பொங்கல் நாளன்று தேவேந்திரனுக்கும் பசுமாட்டிற்கும் பூஜையை காலை 9.40 மணிக்கு மேல் 10.40&க்குள் குரு ஹோரையில் செய்வது மிகவும் உத்தமமாகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X