என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஸ்ரீரங்கம் கோவில் வைகுண்ட ஏகாதசி பந்தல் கால் நடும் நிகழ்ச்சி 25-ம் தேதி நடக்கிறது
Byமாலை மலர்23 Oct 2018 5:58 AM GMT (Updated: 23 Oct 2018 5:58 AM GMT)
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பந்தல் கால் நடும் நிகழ்ச்சி நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடக்கிறது.
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகத்துடன் டிசம்பர் மாதம் 7-ந்தேதி தொடங்குகிறது. 8-ந்தேதி பகல் பத்து விழா தொடங்கி 17-ந்தேதி மோகினி அலங்காரமும், 18-ந்தேதி பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
24-ந்தேதி திருக்கைத் தல சேவை, 25-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறியும், 27-ந் தேதி தீர்த்தவாரியும், 28-ந்தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது.
இதையொட்டி நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் 11 மணிக்குள் திருக்கொட்டகை முகூர்த்தக்கால் (ஸ்தம்ப ஸ்தாபனம்) எனப்படும் பந்தல் கால் நடும் நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக கோவில் இணை ஆணையர் ஜெயராமன் தெரிவித்து உள்ளார்.
24-ந்தேதி திருக்கைத் தல சேவை, 25-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறியும், 27-ந் தேதி தீர்த்தவாரியும், 28-ந்தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது.
இதையொட்டி நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் 11 மணிக்குள் திருக்கொட்டகை முகூர்த்தக்கால் (ஸ்தம்ப ஸ்தாபனம்) எனப்படும் பந்தல் கால் நடும் நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக கோவில் இணை ஆணையர் ஜெயராமன் தெரிவித்து உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X