என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சிவனுக்கு எந்தெந்த கிழமைகளில் என்னென்ன நைவேத்தியம்
Byமாலை மலர்20 Feb 2018 10:09 AM GMT (Updated: 20 Feb 2018 10:09 AM GMT)
சிவபெருமானுக்கு பூஜை, வழிபாடு செய்யும் போது அந்தந்த கிழமைகளுக்கு ஏற்ப நைவேத்தியம் செய்து வழிபாடு செய்தால் வேண்டுதல்கள் நிறைவேறும்.
ஞாயிறு - சர்க்கரைப் பொங்கல்,
திங்கள் - பால் அல்லது தயிர் அன்னம்,
செவ்வாய் - வெண் பொங்கல்,
புதன் - கதம்ப சாதம்,
வியாழன் - சித்ரான்னம்,
வெள்ளி - பால் பாயசம்,
சனி - புளி சாதம்,
சிவ பூஜைக்கு கத்திரிக்காய் பக்குவம் நிவேதனம் செய்வது விசேஷம். சிவபூஜைக்குப் பின்னர் இருபது சிவ பக்தர்களுக்கு உணவு அளிப்பது மிகவும் நல்லது. 108 ருத்ர காயத்ரி ஜெபிப்பது மிகவும் விசேஷம்.
திங்கள் - பால் அல்லது தயிர் அன்னம்,
செவ்வாய் - வெண் பொங்கல்,
புதன் - கதம்ப சாதம்,
வியாழன் - சித்ரான்னம்,
வெள்ளி - பால் பாயசம்,
சனி - புளி சாதம்,
சிவ பூஜைக்கு கத்திரிக்காய் பக்குவம் நிவேதனம் செய்வது விசேஷம். சிவபூஜைக்குப் பின்னர் இருபது சிவ பக்தர்களுக்கு உணவு அளிப்பது மிகவும் நல்லது. 108 ருத்ர காயத்ரி ஜெபிப்பது மிகவும் விசேஷம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X