என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
செல்வம் தரும் அவல் நைவேத்தியம்
Byமாலை மலர்11 Dec 2017 8:01 AM GMT (Updated: 11 Dec 2017 8:01 AM GMT)
கண்ணனுக்குப் பிடித்த அவலை நைவேத்தியமாக்கி, அந்தப் பரம்பொருளுக்கு வழங்கினால் எண்ணியது நிறைவேறும்.
சான்றோர்களை, பெரியவர்களைச் சந்திக்கச் செல்வதாக இருந்தால், அவர்களுக்குப் பிடித்தமான பொருட்களையோ, பழங்களையோ, ஆடை, ஆபரணங்களையோ வாங்கிச் செல்வோம். அதே போலத்தான் இறைவனுக்கும் பிடித்தமானதையும் நாம் கொண்டு சென்று அர்ப்பணிக்கிறோம். அந்த வகையில் கண்ணனுக்குப் பிடித்த அவலை நைவேத்தியமாக்கி, அந்தப் பரம்பொருளுக்கு வழங்கினால் எண்ணியது நிறைவேறும்.
வறுமையின் பிடியில் சிக்கித் தளர்ச்சி அடைந்திருந்த குசேலன், தன் மனைவி ஒரு கந்தல் துணியில் கட்டிக் கொடுத்த அவலைக் கண்ணனிடம் ஒப்படைத்தான். ஒப்படைத்த ஒருசில நிமிடங்களிலேயே ஒப்பற்ற வாழ்க்கை குசேலனுக்கு வந்து சேர்ந்தது என்பதை புராணங்கள் நமக்குச் சொல்கின்றன. எனவே, ஏகாதசி அன்று விஷ்ணுவிற்கு அவல் நைவேத்தியம் செய்து வழிபடுங்கள். உங்கள் ஆவல்களை அவன் பூர்த்தி செய்வான். பணக்கவலை தீரும். செல்வந்தனாகும் வாய்ப்பும் உருவாகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X