என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
143
Byமாலை மலர்9 Nov 2017 3:07 PM GMT (Updated: 9 Nov 2017 3:07 PM GMT)
ஐ டாக்கீஸ் பட நிறுவனம் சார்பாக சதீஷ் சந்திரா பாலேட் தயாரிக்கும் படம் ‘143’. காதலர்களின் ‘ஐ லவ் யூ’ என்கிற வார்த்தைகளின் சுருக்கமே 143.
ஐ டாக்கீஸ் பட நிறுவனம் சார்பாக சதீஷ் சந்திரா பாலேட் தயாரிக்கும் படம் ‘143’. காதலர்களின் ‘ஐ லவ் யூ’ என்கிற வார்த்தைகளின் சுருக்கமே 143.
இயக்குனர் ரிஷி கதா நாயகனாகவும் நடிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார். நாயகிகளாக பிரியங்கா ஷர்மா, நட்சத்திரா அறிமுகமாகிறார்கள். இவர்ளுடன் விஜயகுமார், கே.ஆர்.விஜயா,நெல்லைசிவா, மோனா,பசுபதி, தயாரிப்பாளர் சதீஷ் சந்திரா பாலேட் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு-ராஜேஷ் ஜே.கே, இசை -விஜய் பாஸ்கர், கலை - மணி மொழியன், ஸ்டண்ட் -தீப் பொறி நித்யா, எடிட்டிங் -சுரேஷ் அர்ஸ்.
படம் பற்றி இயக்குனர், கதாநாயகன் ரிஷி கூறும் போது....
“காதல், காமெடி, பேமிலி சென்டிமெண்ட் கலந்த ஒரு கலவைதான் 143. ரசிக்கும் படியான காதல் கதை. கிராமத்து பின்னணியிலும், நகரத்து பின்னணியிலும் திரைக்கதை நகரும்.
அமாவாசை அன்று பிறந்த நாயகன், பவுர்ணமி அன்று பிறந்த நாயகி, இவர்கள் காதலுக்கு வில்லனாக ஒருவன். இந்த 3 கதாபாத்திரங்களின் ஓட்டமே திரைக்கதை” என்றார்.
ஆர்.பி.எம். சினிமாஸ் ராகுல் ‘143’ படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.
இயக்குனர் ரிஷி கதா நாயகனாகவும் நடிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார். நாயகிகளாக பிரியங்கா ஷர்மா, நட்சத்திரா அறிமுகமாகிறார்கள். இவர்ளுடன் விஜயகுமார், கே.ஆர்.விஜயா,நெல்லைசிவா, மோனா,பசுபதி, தயாரிப்பாளர் சதீஷ் சந்திரா பாலேட் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு-ராஜேஷ் ஜே.கே, இசை -விஜய் பாஸ்கர், கலை - மணி மொழியன், ஸ்டண்ட் -தீப் பொறி நித்யா, எடிட்டிங் -சுரேஷ் அர்ஸ்.
படம் பற்றி இயக்குனர், கதாநாயகன் ரிஷி கூறும் போது....
“காதல், காமெடி, பேமிலி சென்டிமெண்ட் கலந்த ஒரு கலவைதான் 143. ரசிக்கும் படியான காதல் கதை. கிராமத்து பின்னணியிலும், நகரத்து பின்னணியிலும் திரைக்கதை நகரும்.
அமாவாசை அன்று பிறந்த நாயகன், பவுர்ணமி அன்று பிறந்த நாயகி, இவர்கள் காதலுக்கு வில்லனாக ஒருவன். இந்த 3 கதாபாத்திரங்களின் ஓட்டமே திரைக்கதை” என்றார்.
ஆர்.பி.எம். சினிமாஸ் ராகுல் ‘143’ படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X