என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
மரகதக்காடு
Byமாலை மலர்30 Oct 2017 1:20 PM GMT (Updated: 30 Oct 2017 1:20 PM GMT)
ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரித்துள்ள படம் ‘மரகதக்காடு’. இதில் அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ மலையாள இயக்குனர் இலியாஸ் காத்தவன், ஜே.பி.மோகன், ராமச்சந்திரன், பாவா லட்சுமணன் மற்றும் மலைவாழ் மக்கள் பலர் நடித்துள்ளனர்.
ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரித்துள்ள படம் ‘மரகதக்காடு’. இதில் அஜய், ராஞ்சனா,ஜெயஸ்ரீ மலையாள இயக்குனர் இலியாஸ் காத்தவன், ஜே.பி.மோகன், ராமச்சந்திரன், பாவா லட்சுமணன் மற்றும் மலைவாழ் மக்கள் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு- நட்சத்திர பிரகாஷ், இசை- ஜெய் பிரகாஷ்,எடிட்டிங்-சாபு ஜோசப்,கலை- மார்ட்டின் டைட்டஸ், நடனம்-சாய் மதி,ஸ்டண்ட்-மைக்கேல், இயக்கம்-மங்களேஷ்வரன்.
“காடுகள் அழிக்கப்படும் அநீதி பற்றி படம் பேசுகிறது. இது நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் கதை.
படம் முழுவதும் தமிழக, கேரள அடர்ந்த வனப் பகுதியில் இதுவரை கேமரா நுழையாத இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
நகரத்திலிருந்து கனிம வள ஆய்வுக்காகக் காட்டுப் பகுதிக்குச் செல்கிற நாயகன் அங்குள்ள ஒரு பெண்ணை காதலிக்கிறான். அந்தக் காதல் அவனைப் புரட்டிப் போடுகிறது. அவனை மாற்றி பல திருப்பங்களுக்கு அழைத்துச் செல்கிறது. காதல் அவனை லட்சியத்தை சுமக்க வைத்து முழு மனிதனாக்குகிறது.
காட்டுப்பகுதி மக்களின் வாழ்க்கை முறை, அவர்களின் நம்பிக்கைகள் காதலுக்கு தடையாக இருக்கிறது. அவன் சந்தித்த திருப்பங்கள் என்ன? முடிவு என்ன? என்பதே கதை” என்றார்.
ஒளிப்பதிவு- நட்சத்திர பிரகாஷ், இசை- ஜெய் பிரகாஷ்,எடிட்டிங்-சாபு ஜோசப்,கலை- மார்ட்டின் டைட்டஸ், நடனம்-சாய் மதி,ஸ்டண்ட்-மைக்கேல், இயக்கம்-மங்களேஷ்வரன்.
“காடுகள் அழிக்கப்படும் அநீதி பற்றி படம் பேசுகிறது. இது நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் கதை.
படம் முழுவதும் தமிழக, கேரள அடர்ந்த வனப் பகுதியில் இதுவரை கேமரா நுழையாத இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
நகரத்திலிருந்து கனிம வள ஆய்வுக்காகக் காட்டுப் பகுதிக்குச் செல்கிற நாயகன் அங்குள்ள ஒரு பெண்ணை காதலிக்கிறான். அந்தக் காதல் அவனைப் புரட்டிப் போடுகிறது. அவனை மாற்றி பல திருப்பங்களுக்கு அழைத்துச் செல்கிறது. காதல் அவனை லட்சியத்தை சுமக்க வைத்து முழு மனிதனாக்குகிறது.
காட்டுப்பகுதி மக்களின் வாழ்க்கை முறை, அவர்களின் நம்பிக்கைகள் காதலுக்கு தடையாக இருக்கிறது. அவன் சந்தித்த திருப்பங்கள் என்ன? முடிவு என்ன? என்பதே கதை” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X