என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
சென்னையில் சர்வதேச திரைப்பட விழா 8 நாட்கள் நடக்கிறது
Byமாலை மலர்11 Dec 2017 6:33 AM GMT (Updated: 11 Dec 2017 6:33 AM GMT)
சென்னையில் இண்டோசினி அப்ரிசியேஷன் சார்பில் வருகிற 14-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 8 நாட்கள் 15-வது சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது.
சென்னையில் இண்டோசினி அப்ரிசியேஷன் சார்பில் வருகிற 14-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 8 நாட்கள் 15-வது சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. இதில் 50 நாடுகளில் இருந்து 150 படங்கள் திரையிடப்படுகின்றன.
தேவி, தேவி பாலா, கேசினோ, அண்ணா, சத்யம், தாகூர் பிலிம் செண்டர், ரஷ்யன் செண்டர் ஆப் சயின்ஸ் அண்ட் கல்சர் ஆகிய 7 திரையரங்குகளில் இந்த படங்கள் திரையிடப்படுகிறது.
இந்த வருடத்தின் சிறந்த தமிழ் படத்துக்கான போட்டியில் 8 தோட்டாக்கள், அறம், கடுகு, குரங்கு பொம்மை, மாநகரம், மகளிர் மட்டும், மனுசங்கடா, ஒரு கிடாயின் கருணை மனு, ஒரு குப்பை கதை, தரமணி, துப்பறிவாளன் ஆகிய 12 படங்கள் பங்கேற்கின்றன.
இதன் தொடக்க விழா 14-ந்தேதி மாலை 6.15 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடக்கிறது. நடிகர் அரவிந்தசாமி இதில் கலந்து கொள்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X