என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
பெண்களை தவறாக பார்ப்பதை மாற்றுங்கள்: டாப்சி
Byமாலை மலர்21 Nov 2017 12:53 PM GMT (Updated: 21 Nov 2017 12:53 PM GMT)
பெண்களை தவறான கோணத்தில் பார்ப்பதை மாற்றுங்கள் என்று தனது டாப்சி தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
தனுஷ் நடித்த ‘ஆடுகளம்’ படம் மூலம் தமிழுக்கு வந்தவர் டாப்சி. தொடர்ந்து அவர் நடித்த தமிழ் படங்கள் எதிர்பார்த்தபடி அமையவில்லை.
எனவே, தற்போது தெலுங்கு, இந்தி படங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இந்தி படங்களில் மிகவும் கவர்ச்சியாக நடிக்கிறார். இந்த புகைப்படங்களை இணைய தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
தற்போது டாப்சி வெளியிட்டுள்ள கவர்ச்சி படங்களை ரசிகர்கள் பலவிதமாக விமர்சனம் செய்து இருக்கிறார்கள். ‘இப்படி எல்லாம் மோசமான உடை அணிவதால்தான் பெண்களை ஆண்கள் தவறாக பார்க்கிறார்கள். பணத்துக்காகத்தானே இப்படி கவர்ச்சி போஸ் கொடுக்கிறீர்கள்’ என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பல விபரீதமான கேள்விகளையும் கேட்டு உள்ளனர்.
இதற்கு பதில் அளித்துள்ள டாப்சி, “நீங்கள் ஏன் பெண்களை தவறான கோணத்தில் பார்க்கிறீர்கள்? முதலில் உங்கள் பார்வையை மாற்றுங்கள்” என்று தனது கோபத்தை காட்டியுள்ளார்.
எனவே, தற்போது தெலுங்கு, இந்தி படங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இந்தி படங்களில் மிகவும் கவர்ச்சியாக நடிக்கிறார். இந்த புகைப்படங்களை இணைய தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
தற்போது டாப்சி வெளியிட்டுள்ள கவர்ச்சி படங்களை ரசிகர்கள் பலவிதமாக விமர்சனம் செய்து இருக்கிறார்கள். ‘இப்படி எல்லாம் மோசமான உடை அணிவதால்தான் பெண்களை ஆண்கள் தவறாக பார்க்கிறார்கள். பணத்துக்காகத்தானே இப்படி கவர்ச்சி போஸ் கொடுக்கிறீர்கள்’ என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பல விபரீதமான கேள்விகளையும் கேட்டு உள்ளனர்.
இதற்கு பதில் அளித்துள்ள டாப்சி, “நீங்கள் ஏன் பெண்களை தவறான கோணத்தில் பார்க்கிறீர்கள்? முதலில் உங்கள் பார்வையை மாற்றுங்கள்” என்று தனது கோபத்தை காட்டியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X