என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
சீனு ராமசாமி இயக்கத்தில் அதர்வா
Byமாலை மலர்1 Oct 2017 9:56 AM GMT (Updated: 1 Oct 2017 9:56 AM GMT)
‘தர்மதுரை’ படத்தை தொடர்ந்து சீனுராமசாமி அடுத்ததாக அதர்வாவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘தர்மதுரை’ படத்தை தொடர்ந்து சீனுராமசாமி விஜய் சேதுபதியை மீண்டும் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.
‘மா மனிதன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள அந்த படத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விஜய் சேதுபதியும் தற்போது அடுத்தடுத்த படங்கள் என பிசியாக இருப்பதால், அந்த படத்தை தொடங்குவதற்கு முன்னதாக சீனு ராமசாமி அதர்வாவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதர்வா தற்போது `செம போத ஆகாதே', `ருக்குமணி வண்டி வருது', `இமைக்கா நொடிகள்', `ஒத்தைக்கு ஒத்த' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
சீனு ராமசாமி இயக்கத்தில் அதர்வா நடிக்க இருக்கும் புதிய படத்துக்கு ‘ஒரு ஜீவன் அழைத்தது’ என்று பெயர் வைத்துள்ளனர். இதில், அதர்வா கல்லூரி மாணவராக நடிக்கிறார். இது கிராமத்து பின்னணியில் நடக்கும் திரில்லர் கதை. நாயகி மற்றும் மற்ற கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
இப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த படத்தை முடித்த பிறகு சீனுராமசாமி மீண்டும் விஜய் சேதுபதியை இயக்கவிருக்கிறார்.
‘மா மனிதன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள அந்த படத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விஜய் சேதுபதியும் தற்போது அடுத்தடுத்த படங்கள் என பிசியாக இருப்பதால், அந்த படத்தை தொடங்குவதற்கு முன்னதாக சீனு ராமசாமி அதர்வாவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதர்வா தற்போது `செம போத ஆகாதே', `ருக்குமணி வண்டி வருது', `இமைக்கா நொடிகள்', `ஒத்தைக்கு ஒத்த' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
சீனு ராமசாமி இயக்கத்தில் அதர்வா நடிக்க இருக்கும் புதிய படத்துக்கு ‘ஒரு ஜீவன் அழைத்தது’ என்று பெயர் வைத்துள்ளனர். இதில், அதர்வா கல்லூரி மாணவராக நடிக்கிறார். இது கிராமத்து பின்னணியில் நடக்கும் திரில்லர் கதை. நாயகி மற்றும் மற்ற கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
இப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த படத்தை முடித்த பிறகு சீனுராமசாமி மீண்டும் விஜய் சேதுபதியை இயக்கவிருக்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X