என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
எம்.ஜி.ஆர். முடித்த இடத்தில் தொடக்கத்தை உருவாக்கும் பிரபுதேவா
Byமாலை மலர்18 Aug 2017 12:28 PM GMT (Updated: 18 Aug 2017 12:28 PM GMT)
எஸ்.கல்யாண் இயக்கத்தில் உருவாகி வரும் ‘குலேபகாவலி’ படத்தில் பிரபுதேவா - ஹன்சிகா ஆடும் பாடல் ஒன்றுக்கு ரூ.2 கோடி செலவில் செட் அமைக்கப்படுகிறது.
கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் தயாரிப்பில் காமெடி படமாக உருவாகி வரும் படம் ‘குலேபகாவலி’.
எஸ்.கல்யாண் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் பிரபுதேவா - ஹன்சிகா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படம் கடந்த 1955-ஆம் ஆண்டு டி.ஆர்.ரமணா இயக்கத்தில் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான குலேபகாவலி படத்தின் தொடர்ச்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இதில் ஒரு பிளாஸ்பேக் காட்சி இருப்பதாகவும், அந்த காட்சியில் தான் இரு படங்களுக்குமான இணைப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்றை ரூ.2 கோடி ரூபாய் செலவில் எடுத்து வருகின்றனர். இதற்காக கலை இயக்குனர் கதிர் பிரமாண்டமாக அரங்கு அமைத்துள்ளார். அதி நவீன தொழில்நுட்ப கருவிகள் கொண்டு ஆனந்தகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
இசையமைப்பாளர்கள் விவேக் - மெர்வின் இசையில் பாடல்கள் தயாராகி வருகின்றன. மேலும் ரேவதி, ஆனந்த்ராஜ், மன்சூர் அலி கான் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
எஸ்.கல்யாண் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் பிரபுதேவா - ஹன்சிகா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படம் கடந்த 1955-ஆம் ஆண்டு டி.ஆர்.ரமணா இயக்கத்தில் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான குலேபகாவலி படத்தின் தொடர்ச்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இதில் ஒரு பிளாஸ்பேக் காட்சி இருப்பதாகவும், அந்த காட்சியில் தான் இரு படங்களுக்குமான இணைப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்றை ரூ.2 கோடி ரூபாய் செலவில் எடுத்து வருகின்றனர். இதற்காக கலை இயக்குனர் கதிர் பிரமாண்டமாக அரங்கு அமைத்துள்ளார். அதி நவீன தொழில்நுட்ப கருவிகள் கொண்டு ஆனந்தகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
இசையமைப்பாளர்கள் விவேக் - மெர்வின் இசையில் பாடல்கள் தயாராகி வருகின்றன. மேலும் ரேவதி, ஆனந்த்ராஜ், மன்சூர் அலி கான் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X