என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
பெண்கள் அமைப்பே தேவையில்லை: நடிகை சுவேதா மேனன்
Byமாலை மலர்11 Aug 2017 12:22 PM GMT (Updated: 11 Aug 2017 12:22 PM GMT)
பெண்கள் அமைப்பு தேவையில்லை என்றும், தனது பாதுகாப்பை தானே உறுதி செய்து கொள்வேன் என்றும் நடிகை சுவேதா மேனன் கூறியிருக்கிறார்.
கேரளாவில் நடிகை கடத்தப்பட்டு பாலியல் சித்ரவதை செய்யப்பட்டார். இதையடுத்து, அங்குள்ள சினிமா நடிகைகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பெண்கள் இணைந்து டபிள்யூ. சி.சி. என்ற அமைப்பை தொடங்கி இருக்கிறார்கள்.
இதில் மஞ்சுவாரியார், பார்வதி, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன் உள்பட பல முன்னணி நடிகைகள் இணைந்துள்ளனர். இதன் மூலம் பெண் உறுப்பினர்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும், பாதிக்கப்பட்ட பெண்களுக்காக குரல் கொடுக்கவும் முடிவு செய்து இருக்கிறார்கள்.
ஆனால் சுவேதா மேனன், ‘கள்ளபடம்’ லட்சுமிபிரியா உள்பட சிலர் இதில் சேரவில்லை. இந்த அமைப்பு தேவை இல்லை என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது பற்றி கூறிய சுவேதா மேனன்..
“ எனக்கு இந்த பெண்கள் நல அமைப்பின் உதவி தேவை இல்லை. என் பாதுகாப்பை நானே உறுதி செய்து கொள்வேன். மேலும், மலையாள நடிகர் சங்கம் எந்த நேரத்திலும் எனக்கு உறுதுணையாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இதில் மஞ்சுவாரியார், பார்வதி, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன் உள்பட பல முன்னணி நடிகைகள் இணைந்துள்ளனர். இதன் மூலம் பெண் உறுப்பினர்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும், பாதிக்கப்பட்ட பெண்களுக்காக குரல் கொடுக்கவும் முடிவு செய்து இருக்கிறார்கள்.
ஆனால் சுவேதா மேனன், ‘கள்ளபடம்’ லட்சுமிபிரியா உள்பட சிலர் இதில் சேரவில்லை. இந்த அமைப்பு தேவை இல்லை என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது பற்றி கூறிய சுவேதா மேனன்..
“ எனக்கு இந்த பெண்கள் நல அமைப்பின் உதவி தேவை இல்லை. என் பாதுகாப்பை நானே உறுதி செய்து கொள்வேன். மேலும், மலையாள நடிகர் சங்கம் எந்த நேரத்திலும் எனக்கு உறுதுணையாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X