என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » விழிப்புணா்வு சுற்றுலா
நீங்கள் தேடியது "விழிப்புணா்வு சுற்றுலா"
- இயற்கை விவசாயம் பல்வேறு தரப்பினா் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
- நத்தக்காடையூரில் நாளை இயற்கை விவசாய சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெள்ளகோவில் :
வெள்ளக்கோவில் வட்டார விவசாயிகளுக்கு வேளாண் துறை சாா்பில் கண்டுணா் விழிப்புணா்வு சுற்றுலாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது இயற்கை விவசாயம் பல்வேறு தரப்பினா் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இது குறித்து அறிந்து கொள்ளவும், பயன்கள், நேரடி அனுபவத்தை பெறும் வகையிலும் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வட்டார வேளாண் துறை சாா்பில் வெள்ளக்கோவில் வட்டார விவசாயிகளுக்காக அருகில் உள்ள நத்தக்காடையூரில் நாளை இயற்கை விவசாய சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள ஆா்வமுள்ள விவசாயிகள் வட்டார வேளாண் அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளுமாறு, வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாளா் பூங்கொடி தெரிவித்துள்ளாா்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X