search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடுகபாளையம்புதூர் ஊராட்சி"

    • ஊராட்சியில் நடைபெற்ற திட்டப் பணிகள் மற்றும், ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணிகள் ஆகியவை குறித்து சமூக தணிக்கை நடைபெற்றது.
    • சமூக ஆர்வலர் பாலசுப்பிரமணியம்,மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் ஒன்றியம் வடுகபாளையம்புதூர் ஊராட்சியில் சமூக தணிக்கை கிராம சபை சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

    இதில், ஊராட்சியில் நடைபெற்ற திட்டப் பணிகள் மற்றும், ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணிகள் ஆகியவை குறித்து சமூக தணிக்கை நடைபெற்றது.இதில் ஊராட்சி தலைவர் புனிதா சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலக பயிற்றுநர் சுந்தரமகாலிங்கம்,துணை வட்டார வளர்ச்சி அலுவலர் புருஷோத்தமன், ஊராட்சி செயலாளர் கிருஷ்ணசாமி, சமூக ஆர்வலர் பாலசுப்பிரமணியம்,மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×