search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதலமைச்சர் உத்தரவு"

    கார் பருவ சாகுபடிக்காக நெல்லை மாவட்டத்தில் உள்ள 5 அணைகளில் தண்ணீர் திறந்துவிடும்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    நெல்லை மாவட்டத்தில் கார் பருவ சாகுபடியை மேற்கொள்வதற்காக அணைகளில் தண்ணீரை திறந்துவிட வேண்டும் விவசாயிகளின் வேண்டுகோள் விடுத்தனர்.



    இதனை ஏற்று கார் பருவ சாகுபடிக்காக, கடனாநதி, அடவிநயினார், ராமநதி, கருப்பாநதி மற்றும் கொடுமுடியாறு அணைகளில் இருந்து 22-ம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிடும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். 
    ×