search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாதாந்திர"

    • துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே அருளானந்தநகர், பிலோமினாநகர், காத்தூண் நகர், சிட்கோ, அண்ணாநகர், காமராஜர் நகர், பாத்திமாநகர், அன்புநகர் பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

    மேரீஸ்கார்னர் மின் வழித்தடத்தில் திருச்சி ரோடு, வ.உ.சி.நகர், பூக்காரத்தெரு, இருபது கண்பாலம், கோரிக்குளம் பகுதிகளிலும், மங்களபுரம் மின்வழி த்தடத்தில் கணபதிநகர், ராஜப்பா நகர், மகேஸ்வரி நகர், திருப்பதி நகர், செல்வம் நகர், அண்ணாமலை நகர், ஜெ.ஜெ.நகர், டி.பி.எஸ்.நகர், சுந்தரம் நகர், பாண்டியன்நகர் ஆகிய இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    வீட்டுவசதி வாரிய குடியிருப்பு மின் வழித்தடத்தில் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம், கலெக்டர் பங்களா ரோடு, டேனியல் தாமஸ் நகர், ராஜராஜேஸ்வரி நகர், காவேரி நகர், நிர்மலா நகர், என்.எஸ்.போஸ் நகர், தென்றல் நகர், துளசியாபுரம், தேவன்நகர், பெரியார் நகர், இந்திராநகர் கூட்டுறவு காலனி பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    நிர்மலாநகர் மின் வழித்தடத்தில் புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, நட்சத்திரா நகர், வி.பி.கார்டன், ஆர்.ஆர்.நகர், சேரன்நகர் பகுதிகளிலும், யாகப்பா நகர் மின் வழித்தடத்திலும் யாகப்பா நகர், அருளானந்தம்மாள் நகர், குழந்தையேசு கோவில், பிஷப்காம்ப்ளக்ஸ் பகுதகிளிலும் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    தஞ்சை ஈ.பி.காலனி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக ஈ.பி.காலனி, நாஞ்சிக்கோட்டை ரோடு, மாதாக்கோ ட்டை ரோடு, ஆரோக்கி யாநகர், கருணாவதிநகர், பாப்பாநகர், மறியல், ஜமால் உசேன் நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    மேற்கண்ட தகவலை தஞ்சை நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

    ×