என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மாங்காய் சாதம்
நீங்கள் தேடியது "மாங்காய் சாதம்"
குழந்தைகள் முதல் பெரியோர் வரை விரும்பி சாப்பிடும் மாங்காய் சாதம் செய்து எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சாதம் - 1 கப்
துருவிய தேங்காய் - 3/4 கப்
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - 1/2 கப்
வேர்க்கடலை - 1/2 கப்
பச்சை மிளகாய் - தேவையான அளவு
மாங்காய் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயம் - சிறிதளவு
கடுகு - 1/2 ஸ்பூன்
கடலை பருப்பு - 1/2 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* சாதம் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் வர வேண்டுமென்றால் அரிசி வேகவைக்கும்போது ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு வடித்துக்கொள்ளவும்.
* ஒரு மாங்காயை எடுத்து நன்றாக துருவிக் கொள்ளுங்கள் வெந்தயத்தை வறுத்து கரகரப்பாக பொடி செய்து கொள்ளுங்கள்.
* ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
* அதில் பச்சை மிளகாய், மஞ்சள் மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து சில நிமிடங்கள் நன்றாக வதங்கியதும் இறக்கிவிட்டு அதில் சாதம் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும்.
* கொத்தமல்லி இலைகள் மற்றும் உப்பு இவற்றை மேலே தூவி நன்றாக கலக்கவும்
* கடைசியாக வெந்தயப் பொடி சேர்த்து நன்றாக கிளறவும்.
சுவையான மாங்காய் சாதம் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சாதம் - 1 கப்
துருவிய தேங்காய் - 3/4 கப்
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - 1/2 கப்
வேர்க்கடலை - 1/2 கப்
பச்சை மிளகாய் - தேவையான அளவு
மாங்காய் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயம் - சிறிதளவு
கடுகு - 1/2 ஸ்பூன்
கடலை பருப்பு - 1/2 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* சாதம் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் வர வேண்டுமென்றால் அரிசி வேகவைக்கும்போது ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு வடித்துக்கொள்ளவும்.
* ஒரு மாங்காயை எடுத்து நன்றாக துருவிக் கொள்ளுங்கள் வெந்தயத்தை வறுத்து கரகரப்பாக பொடி செய்து கொள்ளுங்கள்.
* ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
* பின்னர் வேர்க்கடலையை சேர்த்து வறுக்கவும்.
* அதில் பச்சை மிளகாய், மஞ்சள் மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து சில நிமிடங்கள் நன்றாக வதங்கியதும் இறக்கிவிட்டு அதில் சாதம் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும்.
* கொத்தமல்லி இலைகள் மற்றும் உப்பு இவற்றை மேலே தூவி நன்றாக கலக்கவும்
* கடைசியாக வெந்தயப் பொடி சேர்த்து நன்றாக கிளறவும்.
சுவையான மாங்காய் சாதம் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X