என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மரம் நடும் நிகழ்ச்சி
நீங்கள் தேடியது "மரம் நடும் நிகழ்ச்சி"
- நீர் நிலைகளில் மரம் நடும் நிகழ்வு மேற்கொள்ளப் பட்டது.
- புங்கன் குட்டையில் பலன் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டது.
பாப்பிரெட்டிப்பட்டி,
தருமபுரி மாவட்டம், பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் நகர தூய்மைக்கான மக்கள் இயக்கம் செயல்பாடு நடைபெற்றது. நீர் நிலைகளில் மரம் நடும் நிகழ்வு மேற்கொள்ளப் பட்டது.
பேரூராட்சி தலைவர் சாந்தி, செயல் அலுவலர் நாகராஜன், பேரூராட்சி துணை தலைவர் ஸ்ரீதர் மற்றும் மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பில்பருத்தி புங்கன் குட்டையில் பலன் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டது.
மேலும் சேலம் மெயின் ரோடு வழியாக பொதுமக்களுக்கான விழிப்புணர்வு பேரணி பேரூராட்சி தலைவரால் கொடி அசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X