search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரப்பட்டறை"

    • மரப்பட்டறை எரிந்து சாம்பல்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே உள்ள பைங்குளம் பகுதி குழிக்கான்விளை என்ற இடத்தை சேர்ந்தவர் குமார் (வயது 36).

    இவர் அதே பகுதி அத்திக்காவிளை என்ற இடத்தில மரப்பட்டறை நடத்தி வருகிறார்.

    இங்கு அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    இதில் கடை முற்றிலும் எரிந்து சேதமானது.

    இது தொடர்பாக புதுக்கடை போலீசில் குமார் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து கடையில் தானாக தீ பிடித்ததா? அல்லது சதி வேலையா? என விசாரித்து வருகின்றனர்.

    ×