என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பணப்பை திருட்டு
நீங்கள் தேடியது "பணப்பை திருட்டு"
- பஸ்சில் ஏற முயன்றபோது துணிகரம்
- பஸ்சில் ஏற முயன்றபோது துணிகரம்
ஆரணி:
ஆரணி அருகே முக்குருந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 35). இவர் சொந்த வேலைக்காக ஆரணிக்கு சென்றார்.
பின்னர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து முக்குருந்தை கிராமத்திற்கு செல்ல முடிவு செய்தார். அப்போது அங்கு வந்த பஸ்சில் கூட்ட நெரிசலில் ஏற முயன்றார்.
அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாேரா மர்ம நபர் ஒருவர் அவரது பணப்பையை திருடி சென்றார்.
இது குறித்து விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் ஆரணி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X