என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பக்தர்களுக்கு சமபந்தி விருந்து
நீங்கள் தேடியது "பக்தர்களுக்கு சமபந்தி விருந்து"
- விநாயகர் கோவில் வளாகத்தில் ஆண்டு தோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
- நவராத்திரி பூஜை நிறைவு விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது.
வாழப்பாடி:
வாழப்பாடி பெரியசாமி நகரில் விநாயகர் கோவில் வளாகத்தில் ஆண்டு தோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
நடப்பாண்டும் கொலு வைத்தும், 9 நாட்களாக ஐம்பொன் அம்மனுக்கு, துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி தேவியரின் அலங்காரம் செய்தும் தினந்தோறும் சிறப்பு பூஜை நடத்தி பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
நவராத்திரி பூஜை நிறைவு விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. கலைவாணி சரஸ்வதி அலங்காரத்தில் ஐம்பொன் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இப்பகுதியைச் சேர்ந்த ஜீவாமணி சிவபக்தி சிறுவர்கள் மேள வாத்தியங்கள் வாசித்து பக்தர்களை பரவசப்படுத்தினர். சிவபக்திக்குழு பெண்கள் சிவபுராணம், அம்மன் துதிபாடி வழிபாடு நடத்தினர்.
இந்த விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சமபந்தி விருந்து வழங்கப்பட்டது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X