search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர்மட்டம் தாழ்வு"

    • விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 3 மணி நேரம் பாதிப்பு
    • பவுர்ணமி என்பதால் நேற்று காலை முதல் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்படுகிறது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரிகடலில் சுனாமிக்கு பிறகுஅடிக்கடி கடல் உள்வாங்குவது, கடல் நீர்மட்டம் தாழ்வது, கடல் நீர்மட்டம் உயர்வது, கடல் சீற்றம், கடல்கொந்தளிப் பு, ராட்சத அலைகள்ஆக்ரோ ஷமாக எழும்பி வீசுவது, அலையே இல்லாமல் கடல் அமைதியாக குளம்போல் காட்சியளிப்பது, கடல் நிறம் மாறுவது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துவரு கின்றன.குறிப்பாக அமா வாசை, பவுர்ணமி போன்ற நாட்களில்இந்த இயற்கைமாற்றங்கள்நிகழ் ந்துவருகின்றன.இந்த நிலையில் நேற்று பவுர்ணமி என்பதால் நேற்று காலை முதல் கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்படுகிறது.இன்னொருபுறம் கடல்சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்படுகிறது. இந்த நிலை இன்றும் 2-வது நாளாகநீடிக்கிறது. இதனால் கன்னியாகுமரி கடல்நடுவில் அமைந்து உள்ளவிவேகானந்தர் நினைவுமண்டபம் மற்றும் திருவள்ளுவர்சிலை அமைந்து உள்ள வங்க கடல் பகுதி நீர் மட்டம் தாழ்ந்து காணப்பட்டது.

    அதே வேளையில் இந்திய பெருங்கடல் மற்றும்அர பிக்கடல்பகுதியில் கடல் கொந்தளிப்புடனும் சீற்றமாகமாக வும்காணப்பட்டது.இதனால்கன்னியா குமரி கடல் நடுவில் அமைந் து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்றுகாலை8மணிக்கு தொடங்க வேண்டியபடகு போக்குவரத்துதொடங்கப் படவில்லை.இதனால் இன்று காலைவிவேகானந் தர் நினைவுமண்டபம்மற்றும்திருவள்ளுவர் சிலையை படகில்சென்று பார்ப்பதற்காகபூம்புகார் கப்பல் போக்குவரத்துகழக படகுத்துறை நுழைவுவாயி லில்காத்திருந்தசுற்றுலா பயணிகள் மாற்றத்துடன் திரும்பிசென்றனர். இதற்கிடை யில் காலை11மணிக்கு கடல்சகஜநிலைக்குதிரும்பி யது.இதைத்தொடர்ந்து 3மணி நேரம் தாமதமாக கால11மணிக்கு விவே கானந்தர் மண்டபத்துக்குபடகு போக்குவரத்து தொடங்கியது.அதன் பிறகுசுற்றுலா பயணிகள்விவேகானந்தர் நினைவு மண்டபத்தைபடகி ல்சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர்.

    மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடிபோன்றகடற்கரை கிராமங்களில்கடல்சீற்றமா க காணப்பட்டது.

    இதனால் இந்த கடற்கரைகிராமங்களி ல் சுமார் 10 அடி முதல்15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பிவீசின. இதனால் இன்று காலை கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    ×