என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » தீப்பிடித்து எரிந்த பொக்லைன் எந்திரம்
நீங்கள் தேடியது "தீப்பிடித்து எரிந்த பொக்லைன் எந்திரம்"
- காவிரியம்மாபட்டியில் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது திடீரென பொக்லைன் எந்திரம் தீப்பற்றி எரிந்தது.
- இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் அருகே ஒட்டன்சத்திரம் வழியாக பொள்ளாச்சிக்கு 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதில் காவிரியம்மாபட்டியில் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது திடீரென பொக்லைன் எந்திரம் தீப்பற்றி எரிந்தது.
இதைபார்த்ததும் டிரைவர் கீழே குதித்து உயிர்தப்பினார். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.
இருப்பினும் பொக்லைன் எந்திரம் முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X