என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தீ விபத்து ஏற்படும்போது அதனை எவ்வாறு தடுப்பது"
- அவசர வழிகளை செயல்படுத்தி காட்ட உத்தரவிட்டனர்.
- சில வாகனங்களில் குறைபாடுகள் கண்டுபிடிப்பு
வேலூர்:
வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள வேலூர் காட்பாடி அணைக்கட்டு ஆகிய பகுதிகளில் தனியார் பள்ளிகளில் பயன்ப டுத்தப்படும் வாகனங்களின் தரம் குறித்த ஆய்வு நேதாஜி மைதானத்தில் இன்று நடந்தது.
இந்த ஆய்வின் போது 591 பள்ளி, கல்லூரி வாகனங்கள் கொண்டுவரப்பட்டு நிறுத்தப்பட்டது.
இதனை உதவி கலெக்டர் பூங்கொடி, வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன், தாசில்தார் செந்தில், வேலூர் டி.எஸ்.பி.திருநாவுக்கரசு வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் கருணாநிதி, சக்திவேல் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
வாகனங்களில் தீ விபத்து ஏற்படும்போது அதனை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
ஒவ்வொரு வாக னங்களையும் தனித்தனியாக ஆய்வு செய்து அவசர வழிகளை செயல்படுத்தி காட்ட உத்தரவிட்டனர்.
ஆய்வுக்கு வந்த சில வாகனங்களில் குறைபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதனை உடனே சரி செய்ய உத்தரவிட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்