என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தங்க செயின் திருட்டு"
- அடுத்தடுத்து 2 இடத்தில் கைவரிசை
- போலீசார் விசாரணை
நெமிலி:
காவேரிப்பாக்கம் அடுத்த சிறுகரும்பூர் கிராமத்தில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலல் பூஜை செய்யும் பூசாரி, நேற்று மாலை கோவிலை பூட்டிவிட்டு சாவியுடன் வீட்டுக்கு சென்றார்.
இதனை தொடர்ந்து இன்று காலை பூசாரி கோவிலை திறக்க சென்றார். அப்போது கோவில் முன்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் பூசாரி, நிர்வாகிகளுடன் கோவில் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அம்மன் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கலி மற்றும் ரூ.2 ஆயிரம் ரொக்கப்பணம் உள்ளிட்டவைகள் மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது.
இதேபோல் அதே கிராமத்தில் உள்ள கருமாத்தம்மன் கோவிலின் பூட்டும் உடைத்து,1/4 பவுன் தங்க நமை மற்றும் பணம் உள்ளிட்டவைகளையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
கிராம மக்கள் காவேரிப்பாக்கம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்